Sunday, February 20, 2011

பிள்ளையார்கள்

ஆற்றில் போடாமல்

வீட்டில் எடுத்து வைத்தால்

பிள்ளை பிறக்குமாம்

பரண் முழுக்க‌

சிறைப்பட்ட‌

பிள்ளையார்கள்

0 comments: