Sunday, November 1, 2009

க.மு.க.பி

ஒரு காதலனும் காதலியும் கல்யாணத்திற்கு முன்பு இப்படி பேசினால் கல்யாணம் முடிந்த பின்பு அவர்கள் எப்படி பேசியிருப்பார்கள்????
எதாவது தோன்றுகிறதா?யோசிங்க


பெண்::என்னை பிரிந்து சென்றுவிடுவீர்களா?

ஆண்::அதைக் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது அன்பே

பெண்::என்னைக் காதலிக்கிறீர்கள் தானே

ஆண்: நிச்சயமாக இப்போதும் எப்பொழுதும்

பெண்:என்னை ஏமாற்ற எண்ணுகிறீர்களா??

ஆண்::இல்லை இல்லை ஏன் இப்படியெல்லாம் கேட்கிறாய்

பெண்::என்னை முத்தமிடுவீர்களா?

ஆண்::ஓ எனக்கு கிடைக்கும் சந்தர்ப்பத்தில் எல்லாம்

பெண்:என்னை அடிப்பீர்களா?

ஆண்:ச்சே நீயென்ன முட்டாளா இப்படிக் கேட்கிறாய்

பெண்: உங்களை நம்பலாமா??

ஆண்::என்னம்மா

பெண்:அன்பே

ஹூம்..???
சரி அப்படியே கீழிருந்து மேலாக உல்ட்டா பண்ணி கேள்வி- பதிலைப் படித்துப் பாருங்கள் :)) இப்ப புரியும்

4 comments:

S.A. நவாஸுதீன்

க.மு.க.பி - நல்லா இருக்குங்க

தேவன் மாயம்

நல்லாயிருக்குங்க!!!

லீமா

நன்றி நவாஸுதீன்
தேவன்மாயம்

கண்ணகி

பரவாயில்லேயே.....ஹ.ஹா..ஹா....