Sunday, January 3, 2010
Sunday, November 1, 2009
க.மு.க.பி
ஒரு காதலனும் காதலியும் கல்யாணத்திற்கு முன்பு இப்படி பேசினால் கல்யாணம் முடிந்த பின்பு அவர்கள் எப்படி பேசியிருப்பார்கள்????
எதாவது தோன்றுகிறதா?யோசிங்க
பெண்::என்னை பிரிந்து சென்றுவிடுவீர்களா?
ஆண்::அதைக் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது அன்பே
பெண்::என்னைக் காதலிக்கிறீர்கள் தானே
ஆண்: நிச்சயமாக இப்போதும் எப்பொழுதும்
பெண்:என்னை ஏமாற்ற எண்ணுகிறீர்களா??
ஆண்::இல்லை இல்லை ஏன் இப்படியெல்லாம் கேட்கிறாய்
பெண்::என்னை முத்தமிடுவீர்களா?
ஆண்::ஓ எனக்கு கிடைக்கும் சந்தர்ப்பத்தில் எல்லாம்
பெண்:என்னை அடிப்பீர்களா?
ஆண்:ச்சே நீயென்ன முட்டாளா இப்படிக் கேட்கிறாய்
பெண்: உங்களை நம்பலாமா??
ஆண்::என்னம்மா
பெண்:அன்பே
ஹூம்..???
சரி அப்படியே கீழிருந்து மேலாக உல்ட்டா பண்ணி கேள்வி- பதிலைப் படித்துப் பாருங்கள் :)) இப்ப புரியும்
Posted by லீமா at 3:32 PM 4 comments
Labels: சும்மா
