Showing posts with label சும்மா. Show all posts
Showing posts with label சும்மா. Show all posts

Sunday, January 3, 2010

அடுத்த அவதார்கள்

மக்கள் எவ்வளோ பாஸ்டா இருக்காங்க பாருங்க.அடுத்த அவதாருக்கு ஆளுங்களை புக் பண்ணிட்டாங்க

 

மோனலிஸா
 
ஜெஸிக்கா

 
பமீலா

 

 

Sunday, November 1, 2009

க.மு.க.பி

ஒரு காதலனும் காதலியும் கல்யாணத்திற்கு முன்பு இப்படி பேசினால் கல்யாணம் முடிந்த பின்பு அவர்கள் எப்படி பேசியிருப்பார்கள்????
எதாவது தோன்றுகிறதா?யோசிங்க


பெண்::என்னை பிரிந்து சென்றுவிடுவீர்களா?

ஆண்::அதைக் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது அன்பே

பெண்::என்னைக் காதலிக்கிறீர்கள் தானே

ஆண்: நிச்சயமாக இப்போதும் எப்பொழுதும்

பெண்:என்னை ஏமாற்ற எண்ணுகிறீர்களா??

ஆண்::இல்லை இல்லை ஏன் இப்படியெல்லாம் கேட்கிறாய்

பெண்::என்னை முத்தமிடுவீர்களா?

ஆண்::ஓ எனக்கு கிடைக்கும் சந்தர்ப்பத்தில் எல்லாம்

பெண்:என்னை அடிப்பீர்களா?

ஆண்:ச்சே நீயென்ன முட்டாளா இப்படிக் கேட்கிறாய்

பெண்: உங்களை நம்பலாமா??

ஆண்::என்னம்மா

பெண்:அன்பே

ஹூம்..???
சரி அப்படியே கீழிருந்து மேலாக உல்ட்டா பண்ணி கேள்வி- பதிலைப் படித்துப் பாருங்கள் :)) இப்ப புரியும்